districts

img

கழிவு எண்ணெயால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார்

சென்னை அடுத்துள்ள மணலி நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால்வாயில் ஆலைக் கழிவு எண்ணெய் கலப்பதால்  சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் சில மர்ம நபர்களால் கொட்டப்படும் இந்த கழிவு எண்ணெயால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்  ஆயிலை கொட்டும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;