districts

img

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க தலைவர் மறைந்த கே.காசியின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம்

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க தலைவர் மறைந்த கே.காசியின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் புதனன்று (செப்.13) வடபழனி அஞ்சலகத்தில் நடைபெற்றது.கோட்ட உதவித்தலைவர் சாய் வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சமூக செயற்பாட்டாளர் ஜி.செல்வா, கேஷுவல் லேபர் யூனியன் மாநிலத் தலைவர் டி.சிவகுருநாதன், ஓய்வூதியர் சங்கத் தலைவர் பி.மோகன், தொழிற்சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், எம்.நடராஜன், இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.மிருதுளா உள்ளிட்டோர் பேசினர்.