districts

img

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பட்டாசு விற்பனை

தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பட்டாசு விற்பனை தடையில்லாமல் நடைபெறவும், பட்டாசு உரிமங்களை விரைந்து வழங்க வலியுறுத்தி  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமைச் செயலாளர்  சிவ்தாஸ்மீனாவை சந்தித்து மனு அளித்தார். மாநில கூடுதல் செயலாளர்கள் வி.பி.மணி, எஸ்.ராஜசேகரன் உள்ளிட்ட பலர் உடன் உள்ளனர்.