சென்னை,பிப்.7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில பொருளாளருமான எஸ்.ஜெய்சங்கரனின் தாயார் எஸ்.ருக்மணி வியாழனன்று (பிப்.6) காலமானார். அவருக்கு வயது 77. நொச்சிக்குப்பத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்த உடலுக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வெள்ளைச்சாமி, எஸ்.குமார், ச.லெனின், ஜி.செந்தில்குமார், டி.சுந்தர், எம்.தாமு, மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சரஸ்வதி எம்.சி., எம்.குமார், வி.தாமஸ், ஜி.வெங்கடேசன், விருகை பகுதிச் செயலாளர் ஏ.நடராஜன், நொச்சிக்குப்பம் கிளைச் செய லாளர் அன்புரோஸ், சென்னை செங்கல்பட்டு மீன்பிடி கூட்டமைப்பு தலைவர் ஆர்.லோகநாதன் உள்ளிட்டு ஏராள மானோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது இறுதி நிகழ்ச்சி வெள்ளியன்று (பிப்.8) மயிலாப்பூர் இடுகாட்டில் நடைபெற்றது.