districts

img

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சாலை மறியல்

21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில்சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் செயலாளர் கல்யாணசுந்தரம் உட்பட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.