காஞ்சிபுரம் மாவட்டம் திரு பெரும்புதூர் ஒன்றியம் இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட குளத்தினை மாநில குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்து இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.