கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேகரிக்கப்பட்ட 30 தீக்கதிர் சந்தாவை மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் கூட்டமைப்பின் சிறப்புத் தலைவர் எம்.மருதவாணன் வழங்கினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன் ஆகியோர் உடனிருந்தனர்.