districts

img

குடியிருப்போர் சங்கத்தினர் தீக்கதிர் சந்தா வழங்கல்

கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேகரிக்கப்பட்ட 30 தீக்கதிர் சந்தாவை மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் கூட்டமைப்பின் சிறப்புத் தலைவர் எம்.மருதவாணன் வழங்கினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன்,  செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன் ஆகியோர் உடனிருந்தனர்.