districts

img

தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு செங்கொடி சங்கம் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவையொட்டி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் (சிஐடியு) சார்பில் அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தலைவர் சி.திருவேட்டை, பொதுச்செயலாளர் பி.ஸ்ரீனிவாசலு, நிர்வாகிகள் டி.ராஜன், ஜி.முனுசாமி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.