districts

img

பாலியல் படுகொலை: மருத்துவர்கள் ஆவேசப் போராட்டம்

மேற்குவங்கத்தில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர்  பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து, உண்மையான குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க வலியுறுத்தியும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மருத்துவர்கள் சங்கம், இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் வேலூர், கடலூர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டம் நடைபெற்றது.