districts

img

ராணிப்பேட்டை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்...

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சமஸ்கிருதத்தை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து புதனன்று (ஜூலை3) ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ராணிப்பேட்டை தலைமை அஞ்சலகம் நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் வழக்கறிஞர்கள் ஜெயக்குமார், பாபு, அமர்நாத், ரமேஷ்  உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.