56 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 அன்று சென்னையில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோட்டை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இதனையொட்டி கே.கே.நகரில் உள்ள தெற்கு சென்னை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.