districts

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை பள்ளி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை பள்ளியில்  5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து செலுத்தும் முகாமை ஞாயிறன்று  ( மார்ச் 3) துவக்கி வைத்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு ஆகியோர் உடன் உள்ளனர்.