புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை பள்ளியில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்தும் முகாமை ஞாயிறன்று ( மார்ச் 3) துவக்கி வைத்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு ஆகியோர் உடன் உள்ளனர்.