districts

img

‘வெண்ணை வேலன்’ நூல்கள் வெளியீடு

கடலூர் இலக்கிய வட்டம் சார்பாக வெண்ணை வேலன் நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேராசிரியர் குழந்தை வேலன், பா.சிவகுமார், ஜானகி.ராஜா, வளவ. துறையன், கவிஞர் பால்கி, பரமசிவம், முருகையன், பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.