districts

img

ஒரு நிமிடத்தில் 170 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் புதனன்று (ஜூலை 7)  ரூ.90 லட்சம் மதிப்பிலான ஒரு நிமிடத்தில் 170 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தினை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். உடன் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் உள்ளார்.

;