கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் கலைஇலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு வழங்கினார். மாவட்ட மைய நூலக அலுவலர் கோகிலவாணி வாசகர் வட்ட தலைவர் கமலேசன் உடனிருந்தனர்.