திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் வரும் 17ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த பிரச்சார வாகனத்தை, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.