விழுப்புரம்,ஜூலை 25-
விழுப்புரத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பேரவை கூட்டம் கிளைத் தலைவர் சி.ஜெயராமன் தலைமையில் நடை பெற்றது.
சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.முத்துக்குமரன் துவக்கி வைத்தார். கிளை செயலாளர் எம். புருஷோத்தமன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநிலச் செய லாளர் தங்க. அன்பழ கன்,மாநில பொதுச் செய லாளர் எஸ். ஜெகதீசன் ஆகி யோர் உரையாற்றினர்.
தலைவராக சி.ஜெய ராமன், செயலாளராக எம்.புருஷோத்தமன் பொரு ளாளராக எம்.சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டனர்.