ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து பொன்னேரியில் தபால் நிலையம் முன்பு வியாழனன்று (ஆக 1) மறியல் நடைபெற்றது. இதற்கு சிபிஎம் மாநில குழு உறுப்பினர் கே.ஆறுமுக நயினார், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.அருள், சிபிஐ (எம்.எல்) மாவட்ட நிர்வாகி ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் தாங்கினர்.