districts

img

உருவப்பட திறப்பு நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மதுரவாயல் பகுதிக்குழு உறுப்பினர் க.தண்டபாணியின் தாயார் கு.சகுந்தலா உருவப்பட திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமையன்று (டிச.3) போரூரில் நடைபெற்றது. சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் உருவப்படத்தை திறந்து வைத்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், காரம்பாக்கம் க.கணபதி எம்எல்ஏ, கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மதுரவாயல் பகுதிச் செயலாளர் வி.தாமஸ், 153வது வட்ட கிளைச் செயலாளர் ஆர்.கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;