districts

img

பெட்ரோல். டீசல் விலை நாள்தோறும் உயர்த்தப்படுவதை கண்டித்து ஆர்பாட்டம்

பெட்ரோல். டீசல் விலை நாள்தோறும் உயர்த்தப்படுவதை கண்டித்து  எர்ணாவூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவொற்றியூர் பகுதி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. பகுதி தலைவர் செல்வகுமாரி தலைமை தாங்கினார்.பகுதி செயலாளர் புஷ்பா மாவட்டச் செயலாளர் பாக்கியம் ஆகியோர்  உரையாற்றினர்.

;