அடிப்படை வசதிகளை சரி செய்ய கோரி போராடிய மாணவர்கள் மீது பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை ரத்து செய்யக்கோரி கல்லூரி கல்வி ஆணையரை சந்தித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் கோ.அரவிந்தசாமி, மத்தியசென்னை மாவட்டத் தலைவர் வே.அருண்குமார், செயலாளர் ச.மிருதுளா உள்ளிட்டோர் மனு அளித்தனர்.