தந்தை பெரியார் 145 வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு துணைத் தலைவர் டாக்டர் ஜி.வி.செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இணை மற்றும் துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர்.