districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம்

பெரம்பூர் 34ஆவது வட்டத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பின்னர் சென்னை மாநகராட்சி உதவி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் நித்யராஜ், பிரேம், கோபால், அருணாச்சலம், ப்ரீத்தா, பாலாஜி, ரேணுகா, குமார், சிந்து, ராஜி, ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.