கடலூர், ஜவான்ஸ் பவன் அருகில் நடைபெற்ற மக்கள் கோரிக்கை இயக்கத்திற்கு ஊழியர் சங்க தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், சங்க செயலாளர் நித்யா, வேலூர் கோட்ட துணைத் தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.