பூந்தமல்லி நகராட்சி 2ஆவது வார்டு டிரங்க் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு நகராட்சித் தலைவர் காஞ்சனா சுதாகர் நிலவேம்பு கசாயம் வழங்கினார். இதில் நகராட்சி துணைத் தலைவர் க.ஸ்ரீதர், சுகாதார அலுவலர் வெயிலுவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.