districts

img

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான பி.ஜோதி சுதந்திரநாதன் கடந்த ஞாயிறன்று (மே 2) காலமானார்

அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கத்தின் தலைவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான பி.ஜோதி சுதந்திரநாதன் கடந்த ஞாயிறன்று (மே 2) காலமானார். மறைந்த தோழர் ஜோதிசுதந்திரநாதனுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சி.ஞானசேகரன் தலைமையில்  இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.சக்திவேல், எம்.பி.ராமச்சந்திரன் எஸ்டி.சங்கரி, செ.ஏகலைவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;