districts

img

பொறியாளர் பணியிடங்களை ரத்து செய்ய எதிர்ப்பு ...

துணை மின் நிலையங்களில் பொறியாளர் பணியிடங்களை ரத்து செய்யக்கூடாது, டான்ஜெட்கோ-வை பிரிக்கும் அரசாணைகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் திங்களன்று (மார்ச் 11) கே.கே.நகர்  மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம், கிளைச் செயலாளர்கள் பண்டாரம்பிள்ளை, கௌதம் உள்ளிட்டோர் பேசினர்.