திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, வேற்றுமையை ஒழிப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் தலைமையில் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.