அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி பாலுமணி தீபாவளியையொட்டி 40 மாற்றுத்திறனாளிகளுக்கு புடவை வழங்கினார். இதில் அவரது மகள் வித்யா, மருமகன் பாலாஜி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.ராணி, சிஐடியு நிர்வாகிகள் பி.என்.உண்ணி, சி.சுந்தரராஜன், ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.