விழுப்புரம் மாவட்டம்,காணை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வயல்வெளி சாலை அமைப்பதாக உறுதியளித்து விட்டு பணியை துவக்காமல் காலம் தாழ்த்திவரும் அரசு நிர்வாகத்தை கண்டித்து பட்டை நாமம் சாத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.