பாரதி புத்தகாலயம் தேனாம்பேட்டையில் நடத்திய ‘புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்’ நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின் ஆகியோர் உடன் உள்ளனர்.