districts

img

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்தும், இனவெறி இஸ்ரேலை ஆதரிக்கும் மோடி

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்தும், இனவெறி இஸ்ரேலை ஆதரிக்கும் மோடி அரசைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவொற்றியூர் எர்ணாவூர் பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை (அக். 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, பகுதிக்குழு உறுப்பினர்கள் ஆர்.கருணாநிதி, புஷ்பா, சதீஷ், கே.வெங்கட்டையா, கிளைச் செயலாளர்கள் ஆறுமுகம், ஆரோக்கியசாமி ஆகியோர் பேசினர்.