districts

img

மீலாது விழா மற்றும் இந்திய முஸ்லிம்கள் வாழ்வுரிமை மாநாடு

ஆவடி மாநகராட்சி அனைத்துப் பள்ளிவாசல்கள் கூட்டமைப்பு சார்பில் மீலாது விழா மற்றும் இந்திய முஸ்லிம்கள் வாழ்வுரிமை மாநாடு ஆவடியில் நடைபெற்றது. மவுலவி எம்.முஹம்மது அப்துல் காதிர் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். இதில்  பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், சிறுபான்மை ஆணையகம் தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் அமைச்சர்  எஸ்.அப்துல் ரஹீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.பூபாலன்,  மனித நேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் பா.அப்துல்சமது உள்ளிட்ட பலர் பேசினர்.