விழுப்புரம், அக்.21- கண்டாச்சிபுரம் வட்டத் தில் மறைந்த தோழர் டி.ராமமூர்த்தி வீரபாண்டி யில் படத்திறப்பு நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு வட்ட செய லாளர் எஸ்.கணபதி தலைமை தாங்கினார், நிகழ்ச்சியில் சிபிஎம் முது பெரும் தலைவர் வழக்கறி ஞர் ஆர்.ராமமூர்த்தி மறைந்த டி.ராமமூர்த்தி உருவ படத்தை திறந்து வைத்து புகழ் அஞ்சலி செலுத்தி னார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சு.வேல்மாறன், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.தாண்ட வராயன், உதயகுமார், பி.விருத்தகிரி (சிஐடியு), ஏ.ஆர்.கே தமிழ்ச்செல்வன், எம்.ராமலிங்கம், எம்.பழனி, எஸ்.ஜகாங்கீர், எஸ்.டே விட், கே. தீர்த்தமலை, டி. குப்பன், என்.எஸ்.ராஜா மற்றும் ஏ. அலாவுதீன், எஸ்.ஆறுமுகம் (சிபிஎம்), எம்.தாயுமானவர்(காங்கிரஸ்), எம்.பாலகிருஷ்ணன் (சிபிஐ), எஸ்.சேகர் (அதிமுக), எஸ்.கே.முருக தாஸ் (தேமுதிக), எம்.ஆனந் தன், பி.அருணாச்சலம் (பாமக), ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக வி.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.