தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் படை வீரர்கள் நலனுக்காக 2021-ஆம் ஆண்டு அதிகமகா கொடிநாள் தொகையை வசூல் செய்து, மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல்பி ஜான் வர்கீசை கவுரவிக்கும் வகையில் சுழற் கோப்பையை வழங்கி பாராட்டினார்.