districts

img

செயற்பொறியாளருக்கு பாராட்டு

கடலூரில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில்  கொள்ளிடம் வடிநில கோட்டத்தின் நீர்வளத்துறை செயற்பொறியாளர் கு.காந்தரூபன் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக மாவட்ட ஆட்சியர் சிவ ஆதித்யா செந்தில்குமார்  சான்று வழங்கி கவுரவித்தார்.