செயற்பொறியாளருக்கு பாராட்டு நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2024 8/19/2024 11:18:13 PM கடலூரில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் கொள்ளிடம் வடிநில கோட்டத்தின் நீர்வளத்துறை செயற்பொறியாளர் கு.காந்தரூபன் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக மாவட்ட ஆட்சியர் சிவ ஆதித்யா செந்தில்குமார் சான்று வழங்கி கவுரவித்தார்.