districts

img

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவிலின் சித்திரை திருவிழா கொடியேற்றம், சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் செவ்வாயன்று (ஏப். 9) தொடங்கியது. இதில் ஏழு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழா 26ஆம் தேதி வரை 18 நாட்கள் நடைபெறும்.