districts

img

புதிய மெட்ரோ வழித்தடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கே.கே.ஆர். கார்டன் குடியிருப்போர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை மாதவரம் பகுதியில் ஏற்கனவே திட்டமிட்டபடி மெட்ரோ வழித்தடத்தை அமைக்கக் கோரியும், புதிய மெட்ரோ வழித்தடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தபால் பெட்டியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கக் கோரியும் பழனியப்பா நகர் சிவிக் அசோசியேஷன், கே.கே.ஆர். கார்டன் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (அக். 29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.