கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம், வாணாபுரம் ஊராட்சியில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மக்களவை உறுப்பினர் மலையரசன், ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன் ஆகியோர் உடன் உள்ளனர்.