விழுப்புரத்தில் நடைபெறும் சிபிஎம் மாநில மாநாட்டை விளக்கி தவில் விநாயகம், மோகன், ஆகியோர் அடங்கிய குழுவினர் காணையில் கல்லை குறிஞ்சி கலைக்குழுவின் பிரச்சாரமும், ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜீவ்காந்தி தலைமையில் தெருமுனை பிரச்சாரக் கூட்டமும் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பிரகாஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர்.முதலி வீரன், என்.கிருஷ்ணராஜ், கே.தேவநாதன், ஆர்.ராமமூர்த்தி, காணை கிளை செயலாளர் அப்துல் ரசாக், மோகனூர் அழகுநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.