திருநின்றவூர் நகராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் மழை நீர், திருநின்றவூர் ஏரியை முறையாகச் சென்றடையும் வகையில், அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டு நீர் வழி பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.