districts

img

காயமடைந்த வாலிபர் சங்கத்தின் செயலாளர் கவியரசனை தீ. ஒ.மு பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ் ஆறுதல் கூறினர்

சிதம்பரம் அருகே சாதிய வன்மத்துடன் நடைபெற்ற தாக்குதலில் காயமடைந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் கவியரசனை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் சிங்காரவேல், பொருளாளர் பாரதி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் செல்லையா ஆகியோர் உடனிருந்தனர்.