districts

img

ஆழ்துளை கிணறு அமைப்பு பணி துவக்கம்

ஆவடி மாநகராட்சி 46ஆவது வார்டு ஆனந்தம் நகரில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் புதன்கிழமை தொடங்கி வைத்தார். உடன் மேயர் கு.உதயகுமார், மண்டலக் குழு தலைவர் ஜி.ராஜேந்திரன், மாநகராட்சி உறுப்பினர் மீனாட்சி குமார் ஆகியோர் உள்ளனர்.