ஆவடி மாநகராட்சி 46ஆவது வார்டு ஆனந்தம் நகரில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் புதன்கிழமை தொடங்கி வைத்தார். உடன் மேயர் கு.உதயகுமார், மண்டலக் குழு தலைவர் ஜி.ராஜேந்திரன், மாநகராட்சி உறுப்பினர் மீனாட்சி குமார் ஆகியோர் உள்ளனர்.