சென்னை மற்றும் புறநகர் முறைசாரா தொழிலாளர் சங்கம் மதுரவாயல் பகுதி ஆண்டு பேரவைக்கூட்டம் சனிக்கிழமையன்று (அக்.19) காரம்பாக்கத் தில் நடைபெற்றது. பகுதித் தலைவர் எம்.நடராஜன் தலைமையில் நடை பெற்ற இந்த மாநாட்டில் தென்சென்னை மாவட்டத் தலைவர் டி.ஏ.லதா, பொதுச்செயலாளர் யு.அனில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.