திருவண்ணாமலை இந்தியன் வங்கி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து இந்தியன் வங்கி கிளைகள் சார்பாக சிறப்பு கறவை மாடு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கறவை மாடுகளுக்கான கடனுதவிகளை பயனாளிகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். இந்நிகழ்ச்சயில் ஆட்சியர்பாஸ்கரபாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்),ஓ.ஜோதி (செய்யாறு), மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் உடனிருந்தனர்.