கடந்த 20 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு சார்பில் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் மறியல் போராட்டம் நடைபெற்றது செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட தலைவர் சேஷாத்திரி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.