districts

img

ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு

ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு சார்பில் (என்சிசிபிஏ) செவ்வாயன்று (டிச.3) சென்னை மகாராஷ்டிரா மண்டல் அரங்கில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பி.மோகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சர்வதேச ஓய்வூதியர் மற்றும் ஓய்வு பெற்றோர் அமைப்பின் துணை பொதுச்செயலாளர் அன்டா அனஸ்டாசகி, சிஐடியு அகில இந்தியச் செயலாளர் ஸ்வதேஷ் தேப் ராய், என்சிசிபிஏ மாபொதுச்செயலர் ராகவேந்திரன், ஏஐபிஆர்பிஏ பொதுச் செயலாளர் தேப்நாத், மாநில கன்வீனர் சி.கே.நரசிம்மன் உள்ளிட்டோர் பேசினர்.