ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டங்கள் நமது நிருபர் மார்ச் 5, 2022 3/5/2022 12:00:00 AM ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் , வேலூரில் உண்ணாநிலை போராட்டங்கள் நடைபெற்றது. Tags உண்ணாநிலை போராட்டங்கள்