திருவொற்றியூர் 4ஆவது வார்டில் தொடரும் தொடர் மின்வெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சத்தியமூர்த்தி நகரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தலைமையில் வீடு, வீடாக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் பகுதிச்செயலாளர் கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.