districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வீடாக துண்டு பிரசுரம்

திருவொற்றியூர் 4ஆவது வார்டில் தொடரும் தொடர் மின்வெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சத்தியமூர்த்தி நகரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தலைமையில் வீடு, வீடாக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் பகுதிச்செயலாளர் கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.