விழுப்புரம், ஆக.23- விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டையின் வரலாற்றுச் சிறப்புகளை மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், இந்திய தொல்லியல் துறை கூடுதல் இயக்குநர் பொது ஜான்விச் ஷர்மா ஆகியோர் ஆய்வு செய்தனர். திண்டிவனம் சாராட்சியர் திவ்யான்ஷூ நிகம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ரா.விஜயகுமார், செஞ்சி பேரூராட்சித் தலைவர் கே.எஸ்.எம்.மொக்தியார் அலி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.